2014-10-09 16:00:58

நேர்காணல் – திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணத் தயாரிப்புக்கள்


அக்.09,2014. அன்பு நேயர்களே, 2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இத்திருப்பயணத் தயாரிப்புக்கள் பற்றி, கொழும்பு துணை ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களிடம் தொலைபேசி வழியாகக் கேட்டோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.