2014-09-18 16:30:12

அன்னை மரியின் அருள்தரும் சுதந்திரமும் மகிழ்வும்


செப்.18,2014. ‘கடவுளின் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்துடன் நாங்கள் நடைபோடும்போது, மகிழ்வுடன் இருப்பதற்கான அருளை அன்னைமரியே எமக்கு வழங்கியருளும்’என இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் தன் குறுஞ்செய்திகளை டுவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.