2014-07-31 16:05:43

நேர்காணல் – அனைத்துலக கிறிஸ்தவ சகோதரத்துவ மாற்றுத்திறனாளிகள் அமைப்பு


ஜூலை,31,2014. அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள், குஜராத் மாநிலத்தில் காந்தி உயர்மறைமாநிலத்திலுள்ள உண்டேஷ்வரி ஒட்டக மாதா பங்குக்குரு. கடந்த 14 ஆண்டுகளாக அங்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பை உருவாக்கி அதை நடத்தி வருகிறார். ஜூலை 21-26 வரை சுலோவேனியாவின் செல்யாவில் நடந்த அனைத்துலக கிறிஸ்தவ சகோதரத்துவ மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் 6வது பன்னாட்டுக் கருத்தரங்கில் இவர் கலந்துகொண்டவர். இக்கருத்தரங்கில் இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.