2014-05-30 16:56:50

நேர்காணல் – கிறிஸ்தவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு – அ.பணி அமுதன் அடிகள்


மே,29,2014. தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அ.பணி அமுதன் அடிகள், திருச்சியிலுள்ள தனிநாயகம் அடிகள் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். கிறிஸ்தவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு பற்றி இவர் இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்








All the contents on this site are copyrighted ©.