நேர்காணல் – பல்லட்டைன் மறைபோதக அருள்சகோதரிகள் சபை – அருள்சகோதரி லொரன்சியா
மே 22,2014 . அருள்சகோதரி லொரன்சியா
கருமாத்தூர் புனித அருளானந்தர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். பல்லட்டைன்
மறைபோதக சபையைச் சேர்ந்த இவர் இன்று அப்புனிதர் பற்றியும், அச்சபையின் பணிகள் பற்றியும்
பேசுகிறார்.