2014-05-06 15:57:11

திருத்தந்தையின் டுவிட்டர்


மே 06,2016. 'குழந்தைகளையும் முதியோர்களையும் கைவிடும் சமூகம், தன் ஆணிவேரையே அறுப்பதுடன், வருங்காலத்தையும் இருளாக்குகின்றது' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்ற இணைந்துள்ள சுவிஸ் மெய்க்காப்ப்பாளர் படையின் புதிய அங்கத்தினர்கள் இச்செவ்வாய்க்கிழமை காலை உறுதிமொழிகளுடன் பதவியேற்றனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.