மே 06,2016. 'குழந்தைகளையும் முதியோர்களையும் கைவிடும் சமூகம், தன் ஆணிவேரையே அறுப்பதுடன்,
வருங்காலத்தையும் இருளாக்குகின்றது' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இதற்கிடையே, திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்ற இணைந்துள்ள
சுவிஸ் மெய்க்காப்ப்பாளர் படையின் புதிய அங்கத்தினர்கள் இச்செவ்வாய்க்கிழமை காலை உறுதிமொழிகளுடன்
பதவியேற்றனர்.