முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால்(யோவான் பால்)
ஏப்.24,2014. அன்பு நேயர்களே, முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஏப்ரல்
27, வருகிற ஞாயிறன்று புனிதர் என அறிவிக்கப்படவிருக்கிறார். அதையொட்டி இன்றைய நமது நிகழ்ச்சியில்,
என்னைக் கவர்ந்த முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால்(யோவான் பால்) என்ற தலைப்பில்
எழுதி வாசிப்பவர் அருள்பணி இயேசு கருணா, மதுரை உயர்மறைமாவட்டம். இவர் உரோமையில் பாப்பிறை
விவிலிய நிறுவனத்தில் உயர்கல்வி கற்று வருகிறார்.