நேர்காணல் – இந்தியத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு
ஏப்.03,2014. அ.பணி வின்சென்ட் சின்னத்துரை அவர்கள், இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர்
பணிக்குழு செயலர். சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலைய முன்னாள் இயக்குனர். இவர் உரோமையில்
அண்மையில் நடந்த சிக்னிஸ் என்ற உலக கத்தோலிக்க ஊடக அமைப்பின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொண்டார்