மார்ச்,31,2014. 'நம் பாதையை மாற்றவும், தீமை மற்றும் ஏழ்மை எனும் உண்மை தன்மைகளுக்கு
பதிலுரைக்கவும் இயைந்த காலம் தவக்காலம்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இத்தவக்காலத்தில் மனம்திருந்தி இறைவனின் பாதையில் நடைபோட
தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை, இத்திங்கள் டுவிட்டர் செய்தியிலும் அதனையே
வலியுறுத்தியுள்ளார்.