மதுரை இயேசு சபை மறைப்பணித்தளத்தின் வயது 175 – பாகம் 2
பிப்.13,2014. உலக அளவில் இயேசு சபை மீண்டும் எழுச்சி பெற்ற பின்னர் மதுரை இயேசு சபை
மறைப்பணித்தளத்துக்கு பிரான்சிலிருந்த வந்த இயேசு சபை அருள்பணியாளர்கள் தமிழகத்தில் எதிர்கொண்ட
சவால்கள், அவர்கள் மறைப்பணிகள் ஆற்றிய விதம் குறித்து அ.பணி ஆரோக்கியசாமி சேவியர் சே.ச,
கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் விளக்கினார். அதைத் தொடர்ந்து இன்று, அந்த மறைப்பணியாளர்கள்
ஆற்றியுள்ள மறைப்பணிகள் பற்றிச் சொல்கிறார் அ.பணி ஆரோக்கியசாமி சேவியர் சே.ச. இவர், திருச்சி
புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் வரலாற்றியல் துறையின் தலைவர்.