நேர்காணல் – மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் இன்றைய நிலை
சன.16,2014. அருள்பணி முனைவர் ரொசாரியோ அவர்கள், ஆப்ரிக்க மறைபோதகச் சபையைச் சார்ந்தவர்.
இவர், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், எகிப்து போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பல ஆண்டுகள் மறைப்பணியாற்றியுள்ளார்,
அந்நாடுகளின் குருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஒரு
மாதமாக கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் இன்றைய நிலை பற்றி
அருள்பணி ரொசாரியோ அவர்களிடம் கேட்டோம். இவர், ஆப்ரிக்க மறைபோதகச் சபையின் பொது ஆலோசகர்களில்
ஒருவர்.