2013-12-19 17:00:33

Evangelii Gaudium : திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை-பகுதி 2


டிச.19,2013. அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Evangelii Gaudium அதாவது நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற திருத்தூது அறிவுரை ஆவணத்தின் இரண்டாவது பகுதியில், திருஅவையின் சமூகக் கண்ணோட்டம் பற்றியும், ஏழை மக்களுக்கு சமுதாயத்தில் மைய இடத்தைத் தரவேண்டும் என்பது பற்றியும் திருத்தந்தை விளக்கியுள்ளார். இப்பகுதியை இன்று வழங்குகிறார் இயேசு சபை மதுரை மாநில முன்னாள் தலைவரான அருள்பணி மைக்கிள் ஜெயராஜ். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.