நவ.07,2013. அன்பு நேயர்களே, பேராசிரியர் பிரான்சிஸ் அடைக்கலம் அவர்கள், சென்னை இலொயோலா
தன்னாட்சிக் கல்லூரியில் சமூகப்பணித் துறையில் பணியாற்றுபவர். உலகின் ஆறு முக்கிய பல்கலைக்கழகங்கள்
நடத்தும் சமூகநல ஆய்வில் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகளை இவர் தயாரித்து வருகிறார்.