அக்.03,2013. அன்பு நேயர்களே, மதுரை உயர்மறைமாவட்டம் கடந்த ஜூலை 7ம் தேதி தனது பவள விழாவை
வெகு ஆடரம்பமாகச் சிறப்பித்தது. இந்தப் பவள விழாத் தயாரிப்பு மற்றும் இவ்விழாக் கொண்டாட்டத்தின்
செயலராகப் பணியாற்றியவர் அருள்பணி முனைவர் பிரிட்டோ பாக்யராஜ். இவர் மதுரை உயர்மறைமாவட்ட
மேய்ப்புப்பணி மையத்தின் இயக்குனருமாவார். இந்தப் பவளவிழாக் கொண்டாட்டங்கள் பற்றி நம்மோடு
இன்று பகிர்ந்துகொள்கிறார் அருள்பணி பிரிட்டோ பாக்யராஜ்.