திருத்தந்தை : சமூகத்திற்கு மேலும் மனிதம் நிறைந்தமுகத்தை வழங்குவோம்
செப்.30,2013. பகைமையையும் இருளையும் காணுமிடத்தில், சமூகத்திற்கு மேலும் மனிதம் நிறைந்தமுகத்தை
வழங்கும் நோக்கில் அன்பையும் நம்பிக்கையையும் கொணர்வோமாகஎன்று இத்திங்களன்று தனது டுவிட்டர்
பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இதே நாளில் திருப்பீடச்செயலகமும்
தன் டுவிட்டர் பக்கத்தில் 'ஏழ்மையும் சமூக புறந்தள்ளல்களும், ஆயுதம் தாங்கி போரிடுவதற்கு
குழந்தைகளைக் காட்டாயப்படுத்தும் நிலைக்கு உதவுவதாகஉள்ளது' என எழுதியுள்ளது.