திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்திகள்
செப்.23,2013. 'இயேசுவுக்குச் சான்றுபகர்வதைத் தவிரதிருஅவைக்கு வேறு அர்த்தமோ, நோக்கமோ
இல்லை. நாம் இதை மறக்காதிருப்போம்' என இத்திங்கள்கிழமையன்று ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டர்
பக்கத்தில் செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அதேநாளில், 'நவீனகாலஅடிமைத்தனத்தால்
பாதிக்கப்பட்டோர், நுகர்வுக்கலாச்சாரச் சந்தையில் ஒரு பொருளாகவே மாறுகின்றனர்' என,
தன் டுவிட்டர் பக்கத்தில் திருப்பீடச் செயலகம் எழுதியுள்ளது.