2013-09-10 16:14:49

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்


செப்.10,2013. அமைதிக்கானஇரவு கண்விழிப்பு செபவழிபாட்டிலும், உண்ணா நோன்பிலும் கலந்துகொண்டஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். அமைதிக்காகச் செபியுங்கள், எனஇச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திங்கள் மாலை தன் டுவிட்டர் பக்கத்தில், 'அமைதியின் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளை கேட்கவும், அமைதி நடவடிக்கைகளை பார்க்கவும் வேண்டியதேவை மனிதகுலத்திற்கு உள்ளது எனஎழுதியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.