2013-08-08 17:47:39

இந்தியாவில் 41 புதிய பயிர்கள் கண்டுபிடிப்பு


ஆக.,08,2013. மகாராஷ்டிரா மாநிலம் டிராம்பேயில் உள்ள, பாபா அணுமின் நிலைய அறிவியலாளர்கள், மிக வேகமாகவும், அதிக விளைச்சலைத் தரக்கூடியதாகவும் கூறப்படும், 41 பயிர் வகைகளைக் கண்டறிந்துள்ளனர்.
நிலக்கடலையில், 15 வகை, பச்சைப்பயறில் எட்டு வகை, உளுந்தில் ஐந்து வகை, துவரம் பருப்பில் நான்கு வகை, கடுகில் மூன்று வகை என, 41 பயிறு வகைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் இந்திய அறிவியலாளர்கள்.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.