2013-07-18 15:34:33

நேர்காணல் – உத்ராகாண்ட்டில் தலத்திருஅவையின் நிவாரணப் பணிகள்


ஜூலை,18,2013. அன்பு நேயர்களே, இந்தியாவின் உத்ராகாண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட பெருந்துன்பங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அங்கு இயேசு சபையினரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தில் பணிசெய்யும் இயேசு சபை அருள்சகோதரர் சகாய் அவர்களிடம் அப்பகுதியின் தற்போதைய நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டோம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.