நேர்காணல் – உலகப் பொருளாதாரக் கொள்கையும் அடித்தட்டு மக்களும்
ஜூலை,11,2013. அன்பு நேயர்களே, திருவாளர் பிரான்சிஸ் அடைக்கலம் அவர்கள், சென்னை, இலொயோலா
தன்னாட்சிக் கல்லூரியில் சமூகப்பணித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றவர். உலகப்
பொருளாதாரக் கொள்கை, அடித்தட்டு மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்த ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஆய்வில் இவர் ஈடுபட்டுள்ளார்.