2013-07-04 15:50:25

நேர்காணல் – போராயர்கள் அணியும் பாலியம்


RealAudioMP3 ஜூலை,04,2013. அன்பு நேயர்களே, சென்னை-மயிலைப் பேராயர் மேதகு ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் ஜூன் 29, கடந்த சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற பெருவிழாத் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து, பேராயர்கள் கழுத்தில் அணியும் பாலியத்தைப் பெற்றார்.
அந்நிகழ்வையொட்டி சென்னை-மயிலைப் பேராயர் மேதகு ஜார்ஜ் அன்டனிசாமி அவர்களைச் சந்தித்தோம். பேராயர் மேதகு ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் லைபீரியா, சியெரா லியோன், காம்பியா, கினி ஆகிய நான்கு ஆப்ரிக்க நாடுகளின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியிருப்பவர்.







All the contents on this site are copyrighted ©.