மே,23,2013. அன்புள்ளங்களே, திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அ.சகோதரி டாக்டர்
தீபா, ஒரு ஹோமியோபதி மருத்துவர். இந்த ஹோமியோபதி மருத்துவம் பற்றி இச்சகோதரி பகிர்ந்து
கொண்டதை கடந்த வார நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று ஹோமியோபதி மருத்துவத்தின்
தனித்துவம் பற்றி விளக்குகி றார்