Home Archivio
2013-04-25 15:30:22
நேர்காணல் – பேராசியர் ஒருவரின் 40 வருட சமூகநலப் பணிகள்
ஏப்.25,2013. அன்பர்களே, முனைவர் பிரவீன் பிரகாஷ் அவர்கள், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். கடந்த 40 ஆண்டுகளாகச் சமூகநலப் பணிகளையும் இவர் செய்து வருகிறார்.
All the contents on this site are copyrighted ©.