பல்சுவை - இலங்கை மட்டக்களப்பு ஆயர் மேதகு ஜோசப் பொன்னைய்யா
2012ம் ஆண்டில் இலங்கை நிலவரம் எப்படி இருந்தது, 2013ம் ஆண்டை இலங்கைத் திருஅவை எப்படி
எதிர்நோக்குகிறது என்று இலங்கை, மட்டக்களப்பு ஆயர் மேதகு ஜோசப் பொன்னைய்யா அவர்களிடம்
தொலைபேசி வழியாகக் கேட்டோம். இதோ, பகிர்ந்துகொள்கிறார் ஆயர் ஜோசப் பொன்னைய்யா.