நேர்காணல் - கிறிஸ்தவ அனுபவம் (திரு.ராய் ஆனந்த், திரு.இலாரன்ஸ் வின்சென்ட்)
டிச.13,2012. திருவாளர்கள் ராய் ஆனந்த், இலாரன்ஸ் வின்சென்ட் ஆகிய இருவரும் சென்னை கோடம்பாக்கம்
பங்கைச் சேர்ந்தவர்கள். நல்லதொரு கிறிஸ்தவ வாழ்வால் தாங்கள் அடைந்துள்ள நன்மைகளை வத்திக்கான்
வானொலி நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.