நவ. 17. கவிதைக் கனவுகள்....... மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர். எழுதியவர் :
கண்ணதாசன்
மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்; இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை; பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கையில்லை”