2012-11-15 15:03:17

நவம்பர் 15, 2012 கவிதைக் கனவுகள் - இனித்திடும் இன்றையப் பொழுது (ஓவியக்கவி கலில் கிப்ரான்)


ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
சொல்லும்!

பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று!
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனித்திடும் போது?

நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும் வாழ்வதற்கு!
அனைவ ருக்கும் உதவுதற்கு!








All the contents on this site are copyrighted ©.