2012-11-09 15:02:39

நவ. 10. கவிதைக் கனவுகள்....... சத்திர வாசம். எழுதியவர் : கவிக்கோ அப்துல் ரகுமான்


அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம்
திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்டு
மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவி








All the contents on this site are copyrighted ©.