2012-10-25 16:16:37

நேர்காணல் – 13வது உலக ஆயர்கள் மாமன்றம் – பேராயர் சின்னப்பா


அக்.25,2012. அன்பு நேயர்களே, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் இம்மாதம் 7ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஞாயிறன்று நிறைவடையும் இதில் கலந்து கொள்ளும் 262 மாமன்றத் தந்தையருள் சென்னை-மயிலை பேராயர் மேதகு சின்னப்பா அவர்களும் ஒருவர். இம்மான்றம் குறித்து பேராயர் சின்னப்பா அவர்கள் பேசுகிறார்
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.