கவிஞர் வைரமுத்து எழுதிய மகிழ்ச்சி என்ற கவிதையிலிருந்து சில வரிகள்....
எங்கள்
பிராத்தனை எல்லாம் இதுதான்.. மண்ணகம் எல்லாம் மகிழ்ச்சியில் நிற்க ஓரறி உயிரோ,
ஆறறி உயிரோ எல்லா உயிர்களும் இன்பம் எய்துக சமுத்திர மேகம் மேலே எழுந்து சமத்துவ
மழையை தரையில் எறிக நிலமோ கடலோ சிந்திவிடாமல் உலக உருண்டை ஒழுங்காய்ச் சுற்றுக இரங்கல்
தீர்மானம் ஏதுமின்றி நாடாளுமன்றம் நன்கு கூடுக பள்ளிவாசலின் சாளரத்திலும் பழைய
கோவிலின் கோபுரத்திலும் புறாக்கள் கட்டிய கூடுகள் வாழ்க