2012-09-05 16:26:29

செப். 06. – கவிதைக் கனவுகள்............. புரட்சி குறித்து ஈரோடு தமிழன்பன்


ஏழைமையைப் பரிந்துரைக்கும்
நீதிநூல்களில்
பயணம் போவதை நிறுத்தி
புரட்சியின்
வரலாற்றுக் காற்றோடு
நம்
உயிர்ப்புக்கு
உறவு தேடுவோம்!








All the contents on this site are copyrighted ©.