2012-08-29 16:10:11

ஆக. 30, கவிதைக் கனவுகள்....... ஒத்துண்ணல் - பாரதிதாசன்


இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!








All the contents on this site are copyrighted ©.