2012-08-23 16:04:37

நேர்காணல் – அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம் – திரு.பவுல்


ஆக.23,2012. திரு.பவுல் சென்னையில் கணிணி நுண்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர், அத்துடன் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராகவும் இருப்பவர். சென்னை-மயிலை அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய சில கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்கிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.