நேர்காணல் – அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம் – திரு.பவுல்
ஆக.23,2012. திரு.பவுல் சென்னையில் கணிணி நுண்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்,
அத்துடன் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராகவும்
இருப்பவர். சென்னை-மயிலை அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய சில கேள்விகளுக்கு இப்போது
பதில் சொல்கிறார்.