2012-08-10 15:25:07

ஆக 11, 2012. கவிதைக் கனவுகள்.......... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கேள்வி


சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?







All the contents on this site are copyrighted ©.