கவிதைக் கனவுகள் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை வரிகள்
"கண்ணுக் கினியன கண்டு - மனதைக் காட்டில் அலைய விட்டு பண்ணிடும் பூசையாலே - தோழி
பயனொன்றில்லையடி உள்ளத்தில் உள்ளானடி - அது நீ உணர வேண்டும் அடி உள்ளத்தில்
காண்பாயெனில் - கோயில் உள்ளேயும் காண்பாயடி."
"மன்னுயிர்க்காக உழைப்பவரே
- இந்த மாநிலத் தோங்கும் குலத்தினராம் தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா."
பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டுமெனில் - நல்ல செய்கை வேண்டுமப்பா!