2012-07-05 15:37:29

நேர்காணல் – மனித உரிமைகளும் அமைதி ஆக்கமும்


ஜூலை05,2012. FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற ஆணையத்தின் செயலர் அருள்தந்தை நித்ய சகாயம். கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த இவர், மனித உரிமைகளும் அமைதி ஆக்கமும் என்ற தலைப்பில் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை அண்மையில் வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு கட்டுரையும் சமர்ப்பித்தார். இந்தக் கூட்டம் குறித்து தந்தை நித்யா இன்று கேட்போம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.