2012-06-27 17:32:33

கவிதைக் கனவுகள் - புதிய உலகு செய்வோம்: புரட்சிக்கவி பாரதி தாசன்


புதியதோர் உலகம் செய்வோம் - கேட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதே'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
'ஒரு பொருள் தனி' எனும் மனிதரைச் சிரிப்போம்
இயல்பொருள் பயன்தர மறுத்திடல் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்







All the contents on this site are copyrighted ©.