கவிதைக் கனவுகள்... நாம் சூதாட்டக் காய்களே என்கிறார் உமர் கய்யாம்.
இந்த வையம் இரவு பகல் எழுதும் தாயக் கட்டமடா! வந்த விதியோ மனிதர் தம்மை வைத்துக்
காயாய் விளையாடி முந்தி நகர்த்தி நகைக்குமடா! மூலைக் கிழுத்து வெட்டுமடா! பிந்தி
ஒவ்வொரு காயாகப் பெட்டிக்குள்ளே வைக்குமாடா!