திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் புதிய நேரடிச் செயலர் அருட்பணியாளர் Kankanamalage
ஜூன்12,2012. திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் நேரடிச் செயலராக இலங்கை அருட்பணியாளர்
Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage என்பவரை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இலங்கையின் Badulla மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்
Kankanamalage உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நற்செய்திப்பணியியல் துறையில்
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.