நேர்காணல் – உலக இலங்கைத் தமிழ்ப் பேரவையின் தற்போதைய நடவடிக்கைகள்
மே10,2012. இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருட்பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், உலக
இலங்கைத் தமிழ்ப் பேரவையின் தலைவர். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குருகுல அதிபர்
மற்றும் பெரிய குருமடத்தின் முன்னாள் தலைவர். இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ
வேண்டும் என்பதற்காக இவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறார். இலங்கைக்குச் செல்ல
இயலாத ஒரு நிலையிலுள்ள அருட்பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், பல ஆண்டுகளாக ஜெர்மனியில்
வாழ்ந்து வருகின்றார்.