2012-04-21 13:10:33

ஏப்ரல் 20, 2012. கவிதைக் கனவுகள்.......... கடமை அறிவோம் என்கிறார் பாரதி


கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.







All the contents on this site are copyrighted ©.