நேர்காணல் – தீயசக்திகளை விரட்டுதல் – அருள்தந்தை இரசல்ராஜ்,
கார்மேல் சபை
பிப்.23,2012. அருள்தந்தை இரசல்ராஜ், கார்மேல் சபையைச் சேர்ந்தவர். இவர் தற்போது, அமெரிக்க
ஐக்கிய நாட்டில் ஆன்மீக இறையியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அன்பிரவு, முதல் வெள்ளிக்கிழமை பக்தி முயற்சிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர். தீய
சக்திகளை விரட்டுதல் குறித்த தனது எண்ணங்களை இன்று பகிர்ந்து கொள்கிறார்