மும்பை துணை ஆயர் Penhaவின் பணி ஓய்வைத் திருத்தந்தை ஏற்றார்
சன.14,2012. மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிய ஆயர் Bosco Penha அவர்கள்
பணி ஓய்வு பெறுவதை இச்சனிக்கிழமை ஏற்றுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருஅவைச்
சட்டம் எண்கள் 411 மற்றும் 401.1ன்படி ஆயர் Bosco Penha அவர்களின் பணி ஓய்வை ஏற்றுள்ளார்
திருத்தந்தை