Home Archivio
2012-01-09 15:07:03
கவிதைக் கனவுகள்...... வாழ்வில் வசந்தம்
வருவது வாழ்த்தும்!
செல்வது மிரட்டும்!
இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு!
துணிந்து நடைபோடு!
துரத்து உன் அவநம்பிக்கையை!
உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்! ( மகேந்திரன் )
All the contents on this site are copyrighted ©.