2011ம் ஆண்டில் உலகளாவிய மற்றும் இந்தியத் திருஅவைகள்
டிச.29,2011. அன்பர்களே, ஓர் ஆண்டு நிறைவடையும்போது நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த நமது
பாதையை உற்று நோக்கி மீள்ஆய்வு செய்வது வழக்கம். இன்று 2011ம் ஆண்டின் உலகளாவிய மற்றும்
இந்திய திருஅவையைத் திரும்பிப் பார்ப்போம். இந்த மீள் ஆய்வைச் செய்பவர் அருட்பணி ஜே.ஆன்டணி,
செங்கல்பட்டு மறைமாவட்டம்.