நேர்காணல் – 125 ஆண்டுகள் கண்டுள்ள பாண்டிச்சேரி கடலூர் உயர்மறைமாவட்டம்
டிச.01,2011. பாண்டிச்சேரி கடலூர் உயர்மறைமாவட்டம் உருவாகியதன் 125 ம் ஆண்டு விழா கடந்த
செப்டம்பரில் வெகு ஆடரம்பமாகச் சிறப்பிக்கப்பட்டது. அவ்வுயர்மறைமாவட்டத்தின் சிறப்புகள்
பற்றி இன்று தொலைபேசி வழியாகச் சொல்கிறார் அவ்வுயர்மறைமாவட்டப் பேராயர் மேன்மைமிகு அந்தோணி
அனந்தராயர் அவர்கள்.