நவ.17,2011. தமிழகக் கத்தோலிக்கத் திருச்சபை இந்த 2011ம் ஆண்டு ஜூன் முதல் 2012ம் ஆண்டு
ஜூலை வரை மறைக்கல்வி ஆண்டாகச் சிறப்பித்து வருகிறது. அதையொட்டி அருட்பணி முனைவர் செபஸ்தியான்
அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அருட்பணி முனைவர் செபஸ்தியான் தமிழக ஆயர் பேரவையின்
மறைக்கல்வி ஆணைக் குழுவின் செயலர்.