அக்.13,2011. அன்பர்களே, தென் தமிழகத்தின் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணுமின்
நிலையம் முன்வைக்கும் பேராபத்துக்கள் பற்றி, அவ்வணுமின்நிலைய எதிர்ப்புக் குழுவின் முனைவர்
எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் தொலைபேசி வழியாக விளக்கியதைக் கடந்த வாரம் கேட்டீர்கள். அந்த
எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து இடம் பெற்று வருவதால் மீண்டும் அவரைத் தொலைபேசியில்
அழைத்தோம்.