2011-09-17 15:34:43

திருத்தந்தை, ஏழு இந்திய ஆயர்கள் சந்திப்பு


செப்.17,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் “ad Limina” வையொட்டி இந்தியாவின் 7 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஜலந்தர் ஆயர் Anil Joseph Thomas Couto, சிம்லா-சண்டிகர் ஆயர் Ignatius Lojola Mascarenhas, குவாலியர் ஆயர் Joseph Kaithathara, இன்டோர் ஆயர் Chacko Thottumarickal, ஜபல்பூர் ஆயர் Gerald Almeida, ஜாபுவா ஆயர் Devprasad John Ganawa, காண்டுவா ஆயர் Arockia Sebastian Durairaj ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.