2011-09-05 14:37:58

விஜயபுரம் முன்னாள் ஆயர் பீட்டர் துருத்திக்கோணம் இறைபதம் சேர்ந்தார்.


செப்.05,2011. கேரளாவின் விஜயபுரம் முன்னாள் ஆயர் பீட்டர் துருத்திக்கோணம் இத்திங்கள் காலை இறைபதம் சேர்ந்தார்.
2006ம் ஆண்டு பணி ஓய்வு பெறுவதற்கு முன்னர் 18 ஆண்டுகள் விஜயபுரம் இலத்தீன் ரீதி மறைமாவட்டத்தை வழிநடத்தி வந்தஆயர் துருத்திக்கோணம், இதயம் தொடர்பானபிரச்சனைக்காகஅண்மையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பபட்டிருந்தார்.
இத்திங்களன்று காலை உயிரிழந்த82 வயது ஆயர் துருத்திக்கோணம் அவர்களின் ஏழைகள் மீதானஅர்ப்பணப் பணிகள் குறித்து சீரோ மலங்கரா ரீதி சபையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரியும் கேரளமுதல்வர் ஓமன் சாண்டியும் தங்கள் இரங்கற்தந்தியில் பாராட்டியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.